Last Updated on: 5th October 2022, 09:08 am
துபாய்: தனக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய ஆசிய நபரை துபாய் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளது.
ஒரு சமூக ஊடக பதிவில், அரசு குடிமக்களுக்கு சட்டத்தை நினைவூட்டியுள்ளது, வேண்டுமென்றே இதுபோன்ற மக்களின் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலைச் செய்யும் எவருக்கும் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது தகுந்த அபராதம் விதிக்கப்படும் என்று கூறுப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளில் ஈடுபடும் நபர்களை ஸ்மார்ட் செயலியின் மூலம் புகாரளிக்குமாறும் பொதுமக்களை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு லிங்கை கிளிக் செய்து எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.